Crime

பல்லடம் அருகே வடமலை பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (37). விவசாயி. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த மே, 26-ம்தேதி தனியார் நிறுவன பைனான்ஸ் மூலம் ரூ. 1 கோடி கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு கடன் பெறுவதற்கான நடைமுறைகள் தொடர்பாக குணசேகரன் விசாரித்துள்ளார். மறுமுனையில் பேசிய நபர், ரூ.1 கோடி கடன் பெற தாங்கள் அனுப்பும் இணையதள லிங்க்கில் உள்ள வங்கிக்கணக்குக்கு முன்பணம் கட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7kaQHU9

Post a Comment

0 Comments