Crime

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இரும்பு வியாபாரியை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கரூர் மாவட்டத்தில் போலீஸார் மடக்கி கைது செய்தனர்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம்(63). இவர் இளையரசனேந்தல் சாலையில் பாத்திரக்கடை மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ic9PDnE

Post a Comment

0 Comments