
சென்னை: சென்னை செனாய் நகர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வக் குமார்(28). இவரை கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அமைந்தகரை மாங்காளி அம்மன்கோயில் அருகே சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சகஆட்டோ ஓட்டுநரான கருணாநிதி(45) கத்தியா் குத்திக் கொலை செய்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற 3-வது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jGAElMT
0 Comments