Crime

சென்னை விமான நிலையத்தில் ரூ.111.41 கோடி மதிப்புள்ள கொக்கைன், ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டில் இருந்து அவற்றைக் கடத்தி வந்த இந்தியர், வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல்கும்பலுடன் தொடர்பு உள்ளவர்களா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எத்தியோப்பியா நாட்டிலிருந்து அதிக அளவு போதைப்பொருள் சென்னைக்கு கடத்திவர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னைவிமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/49tkcAL

Post a Comment

0 Comments