Crime

‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், ‘‘தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பதில் கடமை தவறும்அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் நேற்று நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OCiIkd9

Post a Comment

0 Comments