Crime

திருவண்ணாமலை: சென்னையில் இருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்து, வந்தவாசி நோக்கி நேற்று காலை வந்தது.

பேருந்தை வந்தவாசியைச் சேர்ந்த அண்ணாமலை ஓட்டினார். வேலூரில் இருந்து வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்றது. இந்தப் பேருந்தை ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XYfcuW6

Post a Comment

0 Comments