Crime

கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் காவல்துறையினர், தன்னார்வலர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து 124 மைல் தூரம் கொண்ட கீழ்பவானி வாய்க்கால் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளைத் தொட்டு செல்கின்றது. கீழ்பவானிவாய்க்காலில் பாசனத்துக்கு நீர்திறக்கும் காலங்களில் அதில் குளிக்கச் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gwVo8at

Post a Comment

0 Comments