Crime

சேலம்: சேலத்தில், யூ-டியூப் பார்த்து, பிஸ்டல் ரக நாட்டுத் துப்பாக்கி தயாரித்த பொறியியல் பட்டதாரி குறித்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே புளியம்பட்டி என்ற இடத்தில், கடந்த 19-ம் தேதி ஓமலூர் எஸ்.ஐ., அழகுதுரை உள்ளிட்ட போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் இருவரை போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ka1EQDA

Post a Comment

0 Comments