Crime

திருந்தி வாழப்போவதாக எழுதிக் கொடுத்து விட்டு மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக பெண் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GYdRjX5

Post a Comment

0 Comments