Crime

மதுரை: மேலூர் கருத்தப்புலியன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மாலதி. இவருடைய பெயரில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்து உள்ளது.

இதற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இச்சான்றிதழ் வழங்க மேலூர் துணை வட்டாட்சியர் மணிகண்டன் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சப் பணம் கொடுக்க விரும்பாத பிரபு மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயனம் தடயவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸார் அவரிடம் கொடுத்து அனுப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hiIrdpa

Post a Comment

0 Comments