Crime

மதுரை: திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பகுதியில் பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை கும்பல் ஒன்று, ரூ.12 கோடிக்கு விற்க முயல்வதாக தென்மண்டல சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W4p9hMK

Post a Comment

0 Comments