
கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,கடந்த 15-ம் தேதி தனது உறவினரின்மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, புறவழிச்சாலையில் சென்றார்.
கூடுதல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் ஸ்ரீபுஷ்பராஜ் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7rvjtce
0 Comments