
சென்னையில் தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.15 கோடி நகைகள் கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில் ஃபெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (ஃபெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bgp1JX5
0 Comments