Crime

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் தனிப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருள். இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் காரில் காத்திருந்தார்.

அப்போது, சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒழலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சனும் அவரது நண்பரும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை துரத்திச் சென்று மடக்கி வழிப்பறி செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zepxvV1

Post a Comment

0 Comments