
கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அருகே உள்ள கெட்டனமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வடுவம்மாள் (80). இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வந்த 3 பேர், வீட்டின் கதவை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த வடுவம்மாள் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, தப்பி ஓட முயன்ற 3 பேரில், வடமாநில இளைஞர் ஒருவர் கால் தடுமாறி கீழே விழுந்து, பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6QsXp9F
0 Comments