Crime

காஞ்சிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கையெறி குண்டுகள் மற்றும் 2 கிலோ வெடி மருந்து பொருட்கள் மற்றும் 1 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

இந்த கையெறி குண்டுகள் மூலம் காஞ்சிபுரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலைசெய்ய சதித்தீட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1W6NlxE

Post a Comment

0 Comments