
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மதன். இவரது மனைவி தமிழ்ச் செல்வி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்ச்செல்வி திடீரென காணாமல் போனார். ஆனால், இதுகுறித்து மதன் வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையே, தனது மகளை கண்டுபிடித்துத் தரக்கோரி, தமிழ்ச்செல்வியின் பெற்றோர் செங்குன்றம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் மதனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/70siRL8
0 Comments