
மும்பை: கடந்த 1929-ம் ஆண்டில் ‘மபேட்ரோன்’ என்ற ஊக்க மாத்திரை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாத்திரை மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானி ஜி என்பவர் கடந்த 2003-ம் ஆண்டில் மபேட்ரோன் மாத்திரையில் புதிதாக சில ரசாயனங்களை சேர்த்து புதிய மாத்திரையை அறிமுகம் செய்தார்.
இந்த மாத்திரை சர்வதேச சந்தையில் ‘மியாவ் மியாவ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் போதை விருந்துகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UdhBbCc
0 Comments