
வேலூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தியவர் மற்றும் அதை வாங்க வந்த இருவர் என 3 பேரை காவல் துறையினர் கைது செய்ததுடன், மூன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
வேலூர் கலால் பிரிவு ஆய்வாளர் பேபி மற்றும் கலால் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் சிவக் குமார், ரங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zam1ZWT
0 Comments