Crime

திருவாரூர் மாவட்டம் வடகரை யைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமார் (21). இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விருத்தாசலத்தைச் சேர்ந்த15 வயது சிறுமியுடன் பழகி வந்துள் ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

மாண வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த மாதம் 27-ம் தேதி மாணவியை ராதாகிருஷ்ணன் கடத்திச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M8B49ES

Post a Comment

0 Comments