Crime

விருத்தாசலம்/கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி காவேரி. 5 மாதங்களுக்கு முன்புஉடல் நலிவுற்று முருகன் இறந்த நிலையில், காவேரி, தனது 2 குழந்தைகளுடன் நாவலூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

அதே கிராமத்தில் வசித்து வரும் முருகனின் சகோதரி குடும்பத்தாரிடம், முருகன் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவேரிக்கும், முருகனின் சகோதரி குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WHyY9TE

Post a Comment

0 Comments