
பழவேற்காட்டில் மருத்துவம் படிக்காதவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு புகார்வந்தது.
அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த கிளினிக்கில் பழவேற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் முகமது பாத்திமா உள்ளிட்ட உயரதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DOHfq5R
0 Comments