Crime

விழுப்புரம்: விழுப்புரம் கண்டமானடி போக்குவரத்து ஊழியர் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (66).

ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஓட்டுநரான இவர், விழுப்புரம் குபேர தெருவைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (58), அவரது மகன் மகாவீர் சந்த் (29) ஆகியோரிடம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சிறுக சிறுக மொத்தம் ரூ. 25 லட்சம் கடன் பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fu63oil

Post a Comment

0 Comments