Crime

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் , மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், (45), வெங்கடேசன் (44), சுப்பிரமணி (38). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு முயல் வேட்டைக்குச் சென்றனர்.

அந்தப் பகுதியில் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயி சடகோபன் என்பவர் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yCOgbj

Post a Comment

0 Comments