
நங்கவள்ளி அருகே தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து 11 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த குட்டப்பட்டி புதூர் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (80). இவரின் கணவர் முத்துகவுண்டர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். ருக்மணி தனியாக வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lvByZ73
0 Comments