Crime

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் நேற்று முன்தினம் வரை 317 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

இதில், 16 வயது சிறார் ஒருவரை 19 வயது என அறிவித்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான அந்தச் சிறுவனின் தந்தை இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் புகார் மனுத்தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PN9FAmK

Post a Comment

0 Comments