Crime

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர் அருகே வாடவயல் பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டு மின் வேலியில் சிக்கி சுமார் 15 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது.

இது தொடர்பாக அந்த தோட்ட உரிமையாளர் மாணிக்கம் (64), பிரபாகரன் (64) மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை கூடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DSswZNx

Post a Comment

0 Comments