
சென்னை: பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், டியூஷன் எடுத்து வந்த இளம்பெண் மற்றும் அவரது பள்ளிப் பருவ காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தியாகராய நகர்பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் திருமணமாகாத இளம்பெண் (29) ஒருவர், தனது வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டுக்கு எதிர் வீட்டில், திருமணமான அவருடைய பள்ளிப் பருவ காதலன் (30)தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aVb1Tw7
0 Comments