Crime

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நவல்பூர் தியாகி மாணிக்கம் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான் சேட் (45). தனியார் காஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ் (35). இவர்களுக்கு முகமது பிலால் (15), முகமது ரிஸ்வான் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களுடன் சுலைமானின் தந்தை ஷேக் ஜபார் (78) என்பவரும் வசித்து வந்துள்ளார். ஷேக் ஜபாருக்கும், மருமகள் மும்தாஜூக்கும் கூடாநட்பு இருந்துள்ளது. இதை சமீபத்தில் நேரில் பார்த்த சுலைமான் சேட், மனைவியிடம் தகராறு செய்ததுடன் தந்தையை சரமாரியாக தாக்கி மேல்விஷாரத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eyXZYpq

Post a Comment

0 Comments