
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (69). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் நேற்று காலை, எழும்பூர் ரயில் நிலையம், தெற்கு வாசல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த 2 பேர் ரவிச்சந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனைப் பறிவிட்டு தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qQCftG1
0 Comments