Crime

சென்னை: மயிலாப்பூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்டு, 1000 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தொழில் அதிபரான ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60), அவரது மனைவி அனுராதா (55) இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்த்துவிட்டு 07.05.2022 அன்று அதிகாலை வீடு திரும்பினர். அதன் பிறகு அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MzVX8YC

Post a Comment

0 Comments