
நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்ததை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலம் 12வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(63). அவரது மனைவி பழனியம்மாள்(57). இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். வீட்டில் ஆடுகளும் வளர்த்து வருகின்றனர். அதற்காக அமைக்கப்பட்ட கொட்டகைக்கு வீட்டிலிருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XblxTK4
0 Comments