Crime

எடப்பாடி அருகே வீடு புகுந்து ரூ.1.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை பூலாம்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கள்ளுக்கடை காவான் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (48). இவரது மனைவி விஜயலட்சுமி (42). ஜெய்கணேஷ் கொண்டலாம்பட்டி பகுதியில் வெளிநாட்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செய்யும் அலுவலகம் வைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SkKrvow

Post a Comment

0 Comments