
சென்னை: வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறிரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியவணிகவரித் துறை அதிகாரியின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொளத்தூர், ஐயா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நேரு (48). இவர், அதே பகுதியில் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்து மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HmXEiGj
0 Comments