
சென்னை: பாம்பு கடித்து இறந்த மாணவி வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த சிறுமியிடம் முதியவர் ஒருவர் 3 மாதத்துக்கு முன்பு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் அத்தையுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qF1m8Ns
0 Comments