
தென்காசி: ஆலங்குளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், குடும்பத்துடன் ஆலங்குளத்தில் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டிட வேலை பார்த்து வந்தார். ஆலங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ், அவரது சகோதரர்கள் செல்வராஜ், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செங்கல், ஆற்று மணல் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் தொழில்ரீதியாக இவர்களுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BJfqcTE
0 Comments