
சென்னை: அண்ணா சாலையில் பைக்கில் வந்த சகோதரர்களிடமிருந்து ரூ.1.27கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ஜெகன் நேற்றுகாலை அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை பெரியார் சிலை அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/E6adJvk
0 Comments