Crime

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே மல மஞ்சனூர் கிராமத்தில் மலை மீது உள்ள குகையில் வைக்கப் பட்டிருந்த சித்தபடையார் கோயிலுக்கு சொந்தமான 10 ஐம்பொன் சிலைகளை திருடி சென்றவர்களை காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் கிராமத்தில் பச்சையம்மன் கோயில் அருகே மலையடிவாரத்தில் சித்தபடையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆனி பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9voYUBg

Post a Comment

0 Comments