Crime

பொன்னேரி: திருவாரூர் மாவட்டம் - வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா - கண்மணி தம்பதியர்.இவர்களது மகள் ஹரிணிகா(16), பொன்னேரி அருகே உள்ளதச்சூரில் உள்ள விடுதியுடன் கூடிய தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

கடந்த 25-ம் தேதி, ஹரிணிகாவுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் அவருக்கு மாத்திரை கொடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nv2UiJF

Post a Comment

0 Comments