
பொன்னேரி: சோழவரம் அருகே நேற்று அதிகாலை ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் மதி என்கிற மதிவாணன் (26). ரவுடியான இவர் மீது சோழவரம் மற்றும் மீஞ்சூர் காவல்நிலையங்களில் கொலை, கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L8CMQzU
0 Comments