
சென்னை: கந்து வட்டி வசூலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கந்து வட்டியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தமிழ்நாடு காவல் துறை “ஆபரேஷன் கந்து வட்டி” என்ற அதிரடி நடவடிக்கையை கடந்த 8-ம் தேதிமுதல் எடுத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QdEPem7
0 Comments