Crime

தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருபவர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவரது புகைப்படத்தை வைத்து போலியான வாட்ஸ்-அப் கணக்கைத் தொடங்கி அதன்மூலம், அவர் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டும், இணையதள லிங்கை அனுப்பி வைத்தும் அவர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Asgj6P

Post a Comment

0 Comments