
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் மாயமான தனியார் நிறுவன ஊழியர், ராஜபாளையம் அருகே கொலை செய்யப்பட்டு, கண்மாயில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர், பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (26). இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.அவரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fvFdLKQ
0 Comments