
சென்னை: சென்னை கோபாலபுரம், டிஏவி பள்ளி அருகே கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் செல்போனை, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மேலும், 19-ம் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் செல்போனும் இதேபோல் பறிக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i7ZyPFE
0 Comments