
வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பீடி, புகையிலை, சிகரெட், செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7iMYRg5
0 Comments