இந்தியா மட்டுமே உதவி செய்கிறது - சர்வதேச நிதியத்தின் உதவியை கோரும் ரணில் விக்கிரமசிங்கே

Srilanka Economy cricis: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா மட்டுமே எரிபொருள் வாங்க நிதியுதவி வழங்குவதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடம் கூடுதல் நிதியை கோரியுள்ளதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/world/ranil-wickremesinghe-claims-no-country-is-helping-srilanka-for-fuel-except-india-396720

Post a Comment

0 Comments