Crime

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரியகல் தாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் விவேகானந்தன். இவரது மனைவி புஷ்பா(26).

இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் ஒப்புதலுடன் கடந்த ஏப். 6-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது 5 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RL9tmP8

Post a Comment

0 Comments