Crime

சென்னை: பள்ளி, கல்லூரிகள் அருகே நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்றதாக ஒரே நாளில் 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் “புகையிலைப் பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8pKo2QV

Post a Comment

0 Comments