Crime

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல சாமியார் சிவசங்கர் பாபா மீது 6 போக்ஸோ 2 பெண் வன்கொடுமை உள்ளிட்ட 8 வழக்குகள் சிபிசிஐடி போலீஸாரால் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 8 வழக்குகளிலும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்று தனது வீட்டில் இருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GSywldv

Post a Comment

0 Comments