Crime

சென்னை: கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்யும் திட்டத்துடன் பதுங்கித் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஓட்டேரி, எஸ்விஎம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர்நேற்று முன்தினம் மதியம் வீட்டினருகே உள்ள ஓட்டேரி, ஆதியப்பன் முதல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த 6 பேர் கும்பல் விக்னேஷை வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HnqZxRg

Post a Comment

0 Comments